மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் செய்திகள்: பாஸ்கரன் கந்தையா விளக்கம்
செய்திகள் செய்திகளாக வருவதற்கு முன் உறுதிசெய்யப்படாது மக்கள் மத்தியில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக ஐபிசி தமிழ்,லங்காசிறி ஊடக வலையமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடகம் என்பது ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்தப்படுகின்ற அனைத்து விடயங்களையும் உள்ளூரிலும் உலகத்திற்கும் எடுத்துக்கொண்டு செல்லும் உன்னதமான பங்கை வகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் எழுதிய 'மாத்ய மக' என்ற ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா இன்று (06.02.2024) கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
