விடுதலைப்புலிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ள முக்கிய விடயம்:ஸ்ரீதரன் பெருமிதம்
Sri Lanka Parliament
S. Sritharan
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Chandramathi
தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் அடாவடித் தனம் பண்ணவில்லை, மது அருந்தவில்லை, இந்த உலகத்தில் போராடிய இயக்கங்களில் மிக ஒழுக்கமான இயக்கமாக அவர்கள் இருந்தார்கள் என எஸ்.பி திசாநாயக்க சபையில் தெரிவித்தமை தமிழர் சமூகத்திற்கு பெருமையான விடயமாகும்.
இது தொடர்பான எஸ்.ஸ்ரீதரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US