நாளை முதல் தனியார் மருந்தகங்களுக்கு பூட்டு
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Benat
நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்கள் அனைத்தும் நாளை முதல் மூடப்படுகின்றன.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கம் இது குறித்து அறிவித்துள்ளது.
மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டத்தினால் பாதிப்பு
இதேவேளை, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தனியார் மருத்துவர்கள் சங்கமும் ஆதரவு வழங்குகின்றனர்.
இதன் காரணமாக நாளைய தினம் மருத்துவ சேவைகளில் சிறு சிக்கல் நிலை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 17 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US