வாக்குச்சீட்டுக்களை பெறுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை இன்று அஞ்சல் திணைக்களத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வீடுகள் தோறும், அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக ஏப்ரல் 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ ஆவணங்கள்
இவை அதிகாரப்பூர்வ ஆவணங்கள் என்பதால், அவை கிடைத்தவுடன் கையொப்பமிடப்பட வேண்டும்.
எனவே, அவற்றை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட, வீடுகளில் யாராவது இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுமாறு அஞ்சல் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வழங்க முடியாத எந்தவொரு வாக்குச் சீட்டுகளையும், பெறுநர்கள் அருகிலுள்ள அஞ்சல நிலையத்திற்குச் சென்று, தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படங்கள் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
