தமிழரசுக் கட்சியை உடைப்பதற்கு கட்சிக்குள்ளேயே சதித்திட்டம்! எந்த நிலையிலும் மரணிக்கலாம்..!
இலங்கை தமிழரசு கட்சி, சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என சனநாயக தமிழரசு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் க.நாவலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணியில் இணைந்தமை தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் தமிழ் இனத்தின் அரசியல் கேள்விக்குரியாக உள்ளது. அதனை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இது வரை காணாத ஒரு பாரிய பின்னடைவை மக்கள் எமக்கு வழங்கியிருந்தார்கள். அதன் ஊடாக வடக்கு - கிழக்கில் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளன” என கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பில் தமிழ் வர்த்தகர் படுகொலை : வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு..! அவிழ்க்கப்படாத முடிச்சுகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri