நரேந்திர மோடிக்கு இலங்கை அனுப்பிய கடிதம்! சீனா பகிரங்கத் தகவல் - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படவுள்ள புதிய யோசனைக்கு எதிராக ஆதரவு வழங்குமாறு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கோரி, ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையுடன் தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து நாட்டிற்கு தடுப்பூசி உதவிகளை வழங்குவதோடு, இலங்கைக்கு தொற்றுநோயை முன்கூட்டியே தோற்கடிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராகவுள்ளதாக சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி தெரிவித்துள்ளார்.
இச் செய்திகள் தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலைநேரச் செய்திகளின் தொகுப்பு,





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
