சட்டமேதை கலாநிதி நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் காலமானார்
நீதிபதிகளையும்,சட்டத்தரணிகளையும் உருவாக்கிய சட்ட மேதை கலாநிதி திருமதி.நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளார்.
நீதிபதிகளையும்,சட்டத்தரணிகளையும் உருவாக்கிய சட்ட மேதை கலாநிதி திருமதி.நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் மரணமான செய்தி சட்ட சமூகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது இழப்பு பேரிழப்பு என இலங்கை சட்ட சமூகம் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.
வடக்கு,கிழக்கில் கடமையாற்றும் அனைத்து நீதிபதிகளும் அவரது மாணவர்களென்பது பெருமைக்குறிய விடயம். அத்துடன் வடக்கு, கிழக்கு, கொழும்பு, கனடா, லண்டன், அவுஸ்திரேலியாவில் வாழும் பெரும்பான்மையான சட்டத்தரணிகள் அவரது மாணவர்களாவர்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம்,சட்டக்கல்லூரி மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளராகவும் பல ஆண்கள் கடமையாற்றியிருந்த நிலையில், அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்பதாகவும்,தமது இரங்கல்களையும் தெரிவித்துள்ளனர்.

Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri