கொழும்பில் பெருந்தொகை ஐஸ் போதைப்பொருள் மீட்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Amal
கொழும்பு - மாதம்பிட்டியவில் உள்ள மிஹிஜய செவன வீட்டுத்திட்டத்தில் இருந்து ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை முன்னெடுப்பு
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே 1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 28 வயதுடையவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US