கிளிநொச்சியிலிருந்து பெருமளவான கஞ்சா மீட்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Thevanthan
கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கை
இந்த நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்ற நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார் .


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
அமெரிக்காவின் இந்தோ–பசிபிக் மூலோபாயத்தில் இலங்கைத்தீவு 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US