தொடரும் சீரற்ற காலநிலை! ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Climate Change
Landslide In Sri Lanka
Weather
By Chandramathi
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டம்: பத்தேகம, கண்டி மாவட்டம்: கங்க இஹல, கோரளை, கேகாலை மாவட்டம்: அரநாயக்க, நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட், இரத்தினபுர மாவட்டம்: கிரிஎல்ல ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையின் முதல் கட்ட அறிவிப்பு குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நேற்று (30) இரவு 9:00 மணி முதல் இன்று (31) இரவு 9:00 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US