முல்லைத்தீவில் மறைமுகமாக தமிழ் பகுதிகள் திடீர் அபகரிப்பு! கையறு நிலையில் மக்கள்
Srilanka
Covid
Mullaitivu
By DiasA
இலங்கை அரசானது தமிழர்களின் நிலப்பகுதியை தொடர்ச்சியான துண்டாடுவதற்காக சில அரச திணைக்களங்களை பயன்படுத்தி தமிழர்களின் நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரித்து வருகின்றது என அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் மறைமுகமாக தமிழ் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திடீர் அபகரிப்பு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட் சூழ்நிலையிலும் கூட இலங்கை அரசானது தமிழர்களின் நில அபகரிப்பை கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றது.
இது அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்கள் மீது திணிக்கப்படும் கட்டவிழ்க்கப்பட்ட இன அழிப்பாகவே காணப்படுகின்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US