மட்டக்களப்பு-நாவலடி காணி அபகரிப்பு! பின்னணி குறித்து வெளிவரும் பல தகவல்கள்(Video)
Batticaloa
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கோறளைப்பற்று-நாவலடி பிரதேசங்களில் அரச காணிகளை அபகரிக்கும் பல சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸாம்மில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
காணொளி ஒன்றின் மூலம் கோறளைப்பற்று-நாவலடியை சேர்ந்த மக்களுக்கு காணி அபகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் பல காணிகள் சட்டவிரோதமாகவும் அத்துமீறியும் அபகரிக்கபடுவதுடன் பாடசாலைக்குரிய காணிகள் அபகரிக்கப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

Mr. Ramji Swamigal
4.6 77 Reviews

Mr. Venus Balaaji
2.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 17 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US