களுத்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
Kalutara
Sri Lanka Police Investigation
Western Province
By Dharu
களுத்துறை - பேருவளை பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை தொடருந்து நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இருந்து நேற்று இரவு பெலியத்தை நோக்கிப் பயணித்த விரைவு தொடருந்திலேயே ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபர் எனத் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடருந்து கடவையை அண்மித்துப் பயணித்துக்கொண்டிருந்த வேளை விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்து பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US