வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து கொல்லும் பெரும்பான்மையினத்தவர்: சாணக்கியன் குற்றச்சாட்டு (Video)
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக தொடர்ந்தும் பண்ணையாளர்கள் வீதியில் போராடுகின்ற இந்நிலையிலே வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து பெரும்பான்மையினத்தவர்கள் கொலை செய்கிறார்களென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(20.11.2023) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும்,கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பின்தங்கிய நிலையில் பல இடங்கள் இருக்கின்றது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவற்றை நிவர்த்தி செய்ய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என பகல் கனவு கண்டு வாக்களித்திருந்தனர்.
இதில் தெரிவ செய்யப்பட்ட இரண்டு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி இவ்வருடத்திற்கான வரவுசெலவு திட்டத்தில் எந்தவொரு முன்மொழிவும் வைக்கப்படவில்லை.
கடந்த மூன்று வருடங்களாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு கிழக்கு மாகாணத்திற்கு எந்தவொரு பயனுமில்லாத வெறும் அமைச்சு பதவிகளை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
