கிளிநொச்சியில் இராணுவ பூங்காவுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு
Sri Lanka Army
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Rukshy
கிளிநொச்சி (Kilinochchi) டிப்போ சந்தியில் படையினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படவுள்ள விளையாட்டு பூங்காவிற்கான கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர்ந்தும் போராடடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது யுத்த நினைவுச்சின்னம் காணப்படும் இடத்தில் இராணுவத்தினரால் சிறுவர் பூங்கா அமைக்கப்படும் நிலையிலேயே சட்டத்தரணி சுகாஸ் தலைமையில் இன்று (20.05.2024) போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போராட்டக்காரர்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பகுதியை சுற்றியும் பிரதான வாயிலை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

இஸ்ரேலுக்கு உதவியதால் அமெரிக்காவின் சேதமடைந்த ஏவுகணை அமைப்புக்கான செலவு ரூ 17,000 கோடி News Lankasri

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US