கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பம் விளைவித்தவர்கள் கைது
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Death
By Sudaron
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (15.02.2026) இடம்பெற்றுள்ளது.
வட்டக்கச்சி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பார்வையிட அனுமதிக்குமாறு அங்கு காவலுக்கு நின்ற காவலாளியிடம் கோரியுள்ளனர்.
ஒன்பது பேர் கைது
இந்த சம்பவத்தையடுத்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையின் கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US