கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Kilinochchi
Northern Province of Sri Lanka
Ramalingam Chandrasekar
By Sudaron
கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(17.12.2025) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ரஜீவன், இளங்குமரன் மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போது அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US