உமையாள்புர பகுதியில் விபத்து! தாயொருவர் பலி
கிளிநொச்சி மாவட்ட உமையாள்புர பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாயொருவர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட உமையாள்புர பகுதியில் நேற்றைய தினம் (09) ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த தாயொருவரை பின்னால் வந்த சாரதி பயிற்சி நிலையத்தின் சாரதி பயிற்சி வாகனம் மோதி தள்ளியுள்ளதாகவும் சாரதி பயிற்சி நிலையத்தின் சாரதி பயிற்சி வழங்கி கொண்டிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
விபத்தில் இறந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த முகமது நாசிம் யோகலட்சுமி வயது (69)
எனும் 4 பிள்ளைகளின் தாய் என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி
பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
