அயோத்தியின் இராமர் கோவில் மீது தாக்குதல்: எச்சரிக்கும் குர்பத்வந்த் சிங்

Uttar Pradesh India Crime World
By Sivaa Mayuri Nov 11, 2024 02:15 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இராமர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தானிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பால் வெளியிடப்பட்ட காணொளி அறிக்கையில், 2024 நவம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என பன்னூன் எச்சரித்துள்ளார்.

இந்த காணொளி கனடாவின் பிராம்ப்டனில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காணொளியில், வன்முறை நிறைந்த இந்துத்துவா சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியின் அடித்தளத்தை நாங்கள் அசைப்போம் என்று பன்னூன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு

எயார் இந்தியா

கடந்த ஜனவரி மாதம் இராமர் கோவிலின் திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி அங்கு பிரார்த்தனை செய்யும் படங்களும் பன்னூனின் காணொளியில் காட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அயோத்தியின் இராமர் கோவில் மீது தாக்குதல்: எச்சரிக்கும் குர்பத்வந்த் சிங் | Khalistani Pannoon Warns Attack On Ayodhya Temple

அத்துடன், இந்து கோவில்கள் மீதான காலிஸ்தானிய தாக்குதல்களில் இருந்து விலகி இருக்குமாறு கனடாவில் உள்ள இந்தியர்களையும் பன்னுன் எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம், நவம்பர் 19ஆம் திகதி அன்று எயார் இந்தியா விமானத்தில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பன்னூன் எச்சரித்திருந்தார். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்ட நேரத்தில் அவரின் அச்சுறுத்தல் காணொளியும் வெளியாகியிருந்தது.

அந்த காணொளியில், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நவம்பர் 19ஆம் திகதிக்கு பின்னர், “எயார் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் பன்னூன் எச்சரித்திருந்தார்.  

வாக்காளர்‌ அட்டைகளை பெற்று கொள்ளாதவர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

வாக்காளர்‌ அட்டைகளை பெற்று கொள்ளாதவர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US