பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய நாடு! போரில் இந்தியா அழியும் என்று எச்சரிக்கை
உலக நாடுகள் உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பேசுபொருளாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றம் மாறியுள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கடந்த காலங்களிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் சில மோதல்கள் இருந்தன.
ஆனால் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதில் பொது மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதுடன் சில அதிகாரிகளும் பலியாகினர்.
இந்த தாக்குதலை மையமாக கொண்டு தற்போது இவ்விரு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுடன் மோதி வெற்றி பெறுவதற்கான வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக கூறினாலும் சில நாடுகளின் ஆதரவு பாகிஸ்தான் பக்கம் திரும்புகின்றது.
இது தொடர்பில் ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
