ஒரு மாதத்திற்குப் பின் புத்தள எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மண்ணெண்ணெய் (Photos)
Puttalam
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Siva thileep
புத்தளம் எரிபொருள் நிலையத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 6500 லீற்றர் மண்ணெண்ணெய் இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
இந்த நிலையில் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீட்டுப் பாவனைக்கும், கடற் தொழிலாளர்களுக்கும் 500 ரூபாவிற்கு மாத்திரமே மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாக எரிபொருள் நிலைய முகவர் குறிப்பிட்டுள்ளார்.



Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US