ஒரு மாதத்திற்குப் பின் புத்தள எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மண்ணெண்ணெய் (Photos)
Puttalam
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Siva thileep
புத்தளம் எரிபொருள் நிலையத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 6500 லீற்றர் மண்ணெண்ணெய் இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
இந்த நிலையில் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீட்டுப் பாவனைக்கும், கடற் தொழிலாளர்களுக்கும் 500 ரூபாவிற்கு மாத்திரமே மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாக எரிபொருள் நிலைய முகவர் குறிப்பிட்டுள்ளார்.



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US