நெருக்குதலுக்குள்ளாகும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் கடந்த மூன்று மாதங்களாக ட்ரம்பின் வரி விதிப்பு தொழிலாளர்கள் மீது பல நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்களில் (EPZ) செயல்படும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
வரி விதிக்கப்படுவதற்கு முன்பு பெற்ற பெறுகைகளை முடிக்க தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நிறுவனங்களின் இரண்டு மணி நேர மேலதிக வேலை நேரம், நான்கு மணி நேரமாக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி
அத்தோடு 90 நாட்களுக்குள் பொருட்களை அனுப்புமாறு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள பெறுகைகளுக்கும் தொழிலாளர்களிடமிருந்து அதிக வேலைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த காலங்களில் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலாளர்களிடமிருந்து வேலை வரம்பற்ற முறையில் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan