கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆறு வெளிநாட்டவர்கள்
Bandaranaike International Airport
Sri Lanka
India
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
முறையான விசா ஆவணங்கள் இன்றி இலங்கையில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்படுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸார் இன்று (12.07.2024) இவர்களை கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க ஆண்டியம்பலம பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தியர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US