இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்
people
pcr test
bandaranaike international airport
By Vethu
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு அபாயமிக்க நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வைத்திய சங்கம் கோவிட் தடுப்பு குழு யோசனை முன்வைத்துள்ளது.
அனைத்து பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே PCR பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனையின்றி பயணிகளை நாட்டிற்குள் அனுமதித்தால் ஒமிக்ரோன் வைரஸ் நாட்டிற்குள் ஏற்படுவதனை தடுக்க முடியாதென இலங்கை வைத்திய சங்கத்தின் கோவிட் தடுப்பு குழு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US