மொசாட்டின் வழிகாட்டலில் தமிழ் முஸ்லிம் உறவுகளை சிதைத்தெறிந்த புலனாய்வாளர்கள்!
காத்தான்குடி படுகொலையினுடைய 35ஆவது படுகொலை நினைவேந்தல் தினம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கொல்லப்பட்ட அனைவருக்கும் நீதி தேவையென்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தற்போது செம்மணிபடுகொலை விடயங்கள் சூடுப்பிடித்துள்ள நிலையில் காத்தான்குடி படுகொலைகள் போன்றவற்றை பேசுபொருளாக்கி செம்மணி விடயத்தை மடைமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழும்புகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் தான் காத்தான்குடி படுகொலையை செய்தார்கள் என்று முஸ்லிம் தரப்பினர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்த விவகாரத்தை எப்படி ஏற்றுக்கொள்ளுவது?
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்களை அடையாளம் காட்டி இந்த படுகொலையினை செய்தார்களா என்ற கேள்வி வருகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...



