இந்திய - தமிழீழ உறவைச் சிதைக்கும் இலங்கை அரசின் சூழ்ச்சி! காசி ஆனந்தன்
இந்திய அரசிற்கும், தமிழீழ மக்களுக்கும் இடையில் உள்ள நட்புறவைச் சிதைத்தழிக்கும் நோக்கோடு தமிழ் நாட்டு மீனவர்களையும், தமிழீழ மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாக ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் “இந்திய - தமிழீழ உறவைச் சிதைக்கும் இலங்கை அரசின் சூழ்ச்சி! மீனுக்கு அல்ல - மீனவருக்குத் தூண்டில் போடும் கொடுமை! தமிழினத்தை அழிக்கும் சிங்கள அரசுக்குத் துணை போகலாமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இதிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,