ஜெயந்தன் படைப்பிரிவை இராணுவத்தினரிடம் சரணடையும்படி கட்டளையிட்ட கருணா!!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையுடன் கருணா முரண்டுபிடிக்க ஆரம்பித்த காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் இது.
கருணாவை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீங்குவதற்கான முடிவை விடுதலைப் புலிகளின் தலைமை எடுப்பதற்குக் காரணமாக அமைந்த சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
யாழ் முன்னரங்க நிலைகளில் இருந்த விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியை சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையும்படியான கட்டளையை பிறப்பித்திருந்தார் கருணா.
மட்டக்களப்பு அப்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் படையணியின் கட்டளைத் தளபதிகளிடம் கருணா பிறப்பித்த அந்த உத்தரவு பற்றியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்ட சம்பவம் பற்றியும் பார்க்கின்றது – ‘கருணா -புலிகள் பிளவு: நடந்தது என்ன?’ என்ற இந்தப் பெட்டகத் தொடரின் 7ம் பாகம்:
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam