தரமிறக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச சபை! கோடீஸ்வரன் ஆதங்கம்
Sri Lanka
Sri Lankan political crisis
Eastern Province
By Dharu
ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச சபை விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விசேட குழு ஒன்றை அமைத்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டதாக கோடீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரத்துடன் தரமுயர்த்தப்பட்ட பிரதேச செயலகம் எவ்வாறு உப பிரதேச செயலகமாக தரமிறக்கப்பட முடியும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US