ராஜபக்சக்கள் வெளியேற்றப்பட்டமையே தமிழ் மக்களின் ஒரே மனநிறைவு : செல்வராசா கஜேந்திரன்
Sri Lankan Peoples
SL Protest
Rajapaksa Family
Selvarajah Kajendren
By Kajinthan
2022ஆம் ஆண்டு நாட்டு மக்களால் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரகலய போராட்டமானது பெரும் வெற்றியை பெற்று தரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
"அதேவேளை, தமிழ் மக்கள் மீது இனவழிப்பு செய்த ராஜபக்சக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச குற்றவியல் மன்றத்தில் ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அரகலய போராட்டத்தின் போது அவர்கள் எமது மக்களால் வீழ்த்தப்பட்டதுடன் அவமானப்படுத்தப்பட்டார்கள்.
அந்த விடயம் எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் மனநிறைவையும் தருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரு விடயமே தமிழ் மக்களின் வெற்றி என்ற பேரில் எஞ்சியிருக்கின்றது என கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US