பேரினவாத அரசு தலைவரை பெரும்பான்மை இனத்தவரே தெரிவு செய்யட்டும்: செல்வராஜா கஜேந்திரன்
Sri Lanka
Selvarajah Kajendren
By Theepan
பேரினவாத அரசு தலைவரை பெரும்பான்மை இனத்தவரே தெரிவு செய்யட்டும் என்றே தேர்தலை புறக்கணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சமாதான உடன்படிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கான ஆதரவை வழங்கிய போதிலும் சமாதான உடன்படிக்கையில் ஒப்புக்கொண்ட விடயங்களை அவர் நிறைவேற்ற வில்லை.
ஆனால், அதற்கு மாறாக அவர் தமிழர்களுடைய தேசத்தையும் அவர்களுடைய உரிமை போராட்டத்தையும் நசுக்குகின்ற செயற்பாட்டையே மேற்கொண்டார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US