யுகதெனவி மின் நிலைய உடன்படிக்கை பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட ஜே.வி.பி
யுகதெனவி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை தொடர்பிலான புதிய தகவல் ஒன்றை ஜே.வி.பி அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனமொன்றுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது ஒரே நபர் அரசாங்கத்தின் தரப்பு சாட்சியாகவும், அமெரிக்க நிறுவன தரப்பு சாட்சியாகவும் கையொப்பமிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த உடன்படிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்வலு அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ என்பரே இரண்டு தரப்பின் சார்பிலும் சாட்சியாளராக உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri