சர்ச்சைக்குரிய மல்வானை வீட்டு வளாகத்தை பார்வையிட்ட நீதியமைச்சர்
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka Politician
By Dhayani
உரிமையாளர் இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தினால் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள மல்வானை வீட்டை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.
அதன்படி இன்று (21) பிற்பகல் அந்த வீடு அமைந்துள்ள வளாகத்துக்கு நீதி அமைச்சர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய, இந்த கட்டடங்கள் எதிர்காலத்தில் பயன்படும் வகையில் புனரமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தக் காணி தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது பத்திரங்களில் குறிப்பிடப்பட்டவர்கள் இந்த காணி தமக்குச் சொந்தமானது அல்ல என தெரிவித்திருந்தமையினால் குறித்த காணியின் பத்திரம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 19 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US