இலங்கையின் அவல நிலையை அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகவியலாளர்
இலங்கையின் தற்போதைய அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக ஊடகவியலாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல ஊடகவியலாளரான ராதா கிருஷ்ணன் என்பவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.. அதனை தெளிவுபடுத்தும் வகையில் அவர் வெளியிட்ட பதிவில்,
“இலங்கையின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்று கேட்க வேண்டுமா? இதற்கு ஒரு உதாரணம்: அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் A4 தாள்கள் அதிகளவில் கொள்வனவு செய்து பயன்படுத்துகிறோம். கடந்த ஆண்டு 500 A4 தாள்களுக்கு 600-700 ரூபாய் செலுத்தினேன். கடந்த ஜனவரி மாதம் 500 தாள்களுக்கு 950 ரூபாய் செலுத்தினே். இன்று காலை (மார்ச் மாதம் 11ஆம் திகதி) 500 A4 தாள்களுக்கு 1450 ரூபாயும், இன்று மதியம் (மார்ச் மாதம் 11ஆம் திகதி) 1800 ரூபாய்க்கு கொள்வனவு செய்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் ஏற்பட்ட விலைவாசியை சர்வதேச ரீதியாக தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Want to hear how bad the situation in #SriLanka is? Here's an example: We buy and use a lot of a4 paper. Last year it was about LKR 600-700 per 500. In January it was LKR 950. This morning LKR 1450. Today afternoon, LKR 1800
— RadhakrishnanRK (@RKRadhakrishn) March 11, 2022

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
