இராணுவ சர்வாதிகார இலக்கை நோக்கி இந்த அரசு பயணிக்கிறது : சி.லோகேஸ்வரன்
ஊடகவியலாளரை தாக்கியமை இலங்கைத்தீவில் ஜனநாயகத்தின் மூலமாகிய ஊடக சுதந்திரத்தின் இருப்பை அதன் சுயாதீன தன்மையைப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,
லங்காசிறி செய்தி நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்கத் தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் இராணுவ சர்வாதிகார இலக்கை நோக்கி இந்த அரசு பயணிப்பதையே காட்டுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டிப்பதோடு நீதி நிலைநாட்டப்படவேண்டும்.
மேலும் இதோ போன்ற சம்பவங்கள் தொடராதிருக்கச் சம்மந்தப்பட்டோர்கள் முயலவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri