இராணுவ சர்வாதிகார இலக்கை நோக்கி இந்த அரசு பயணிக்கிறது : சி.லோகேஸ்வரன்
ஊடகவியலாளரை தாக்கியமை இலங்கைத்தீவில் ஜனநாயகத்தின் மூலமாகிய ஊடக சுதந்திரத்தின் இருப்பை அதன் சுயாதீன தன்மையைப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,
லங்காசிறி செய்தி நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்கத் தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் இராணுவ சர்வாதிகார இலக்கை நோக்கி இந்த அரசு பயணிப்பதையே காட்டுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டிப்பதோடு நீதி நிலைநாட்டப்படவேண்டும்.
மேலும் இதோ போன்ற சம்பவங்கள் தொடராதிருக்கச் சம்மந்தப்பட்டோர்கள் முயலவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 15 மணி நேரம் முன்

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022