திடீரென நாவற்குழிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி! சுற்றிவளைக்கப்படும் ஜே.கே பாயின் தொடர்புகள்
நாட்டில் கடந்த சிலவாரங்களாகவே போதை பொருளுடன் தொடர்புடையவர்களும் அவர்களை பற்றிய செய்திகளுமே தற்போதுவரை பேசுபொருளாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டநிலையில் தற்போது வரை பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன.
தமிழர் பகுதி
தென்னிலங்கையில் எந்த குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அந்த விடயங்கள் தமிழர் பகுதியில் வந்து முடிகின்றன.
அந்தவகையில் இந்தவிடயத்திலும்,யாழை சேர்ந்த ஜே.கே பாய் மற்றும் ஆனந்தன் என்போர் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நாவற்குழியருகேவுள்ள ஜே.கே பாயின் வீட்டினருகே செவ்வந்தி வருகை தந்துள்ளதை அயலவர்கள் அவதானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வீட்டினருகேவுள்ள சிசிடிவி காணொளி காட்சிகளை புலனாய்வுஅதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri