இனி கடவுளால் மட்டுமே இலங்கையை காப்பாற்ற முடியும்! வெளிநாட்டிலிருக்கும் நண்பருக்கு செய்தி அனுப்பிய ஜயசுந்தர
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர,(P.B Jayasundara) தனது பதவியில் இருந்து விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வட்ஸ் அப் செய்தியை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
அந்த நெருக்கமான நண்பர் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றார். ஜயசுந்தர பதவி விலகும் செய்தியை அறிந்து இலங்கையில் என்ன நடக்கின்றது என வட்ஸ் அப் தகவல் மூலம் வினவியுள்ளார்.
இதற்கு ஆறு வார்த்தைகள் கொண்ட குறுகிய பதிலை ஜெயசுந்தர அனுப்பியுள்ளார். ஆறு வார்த்தைகள் என்ற போதிலும் அவற்றில் மிகப் பாரதூரமான அர்த்தங்கள் அடங்கி இருக்கின்றது.
‘Only god can save our country’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும் என்பதாகும்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
