தேசிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம்: தமிழுரையாற்றிய கிழக்கு ஆளுநர்
Trincomalee
Government Of Sri Lanka
President of Sri lanka
Eastern Province
By Sajithra
புதிய அரசாங்கத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள ஜயந்த லால் ரத்னசேகர, நாட்டில் தேசிய ஒற்றுமைக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என தமிழ் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, "கடந்த 30 வருடங்களாக நாம் தேசிய ஒற்றுமைக்காக பேராடி வருகின்றோம். எனவே, இனிவரும் காலங்களில் அவ்வாறான ஒரு நிலைமை வர கூடாது. அதுவே எமது முதலாவது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US