ஜப்பானிய கடற்படையின் பாரிய போர்க்கப்பல் இலங்கை வருகை
ஜப்பான் கடல்சார் தன்னியக்கப் படைக்கு சொந்தமான 'இகாசுச்சி' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கை வந்தடைந்துள்ளது.
இலங்கையை நோக்கி கடந்த ஒரு வார காலத்துக்குள் மாத்திரம் மேற்குலக மற்றும் அண்டை நாடுகளில் இருந்து தொடர்ந்து கடற்படை கப்பல்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இலங்கை வருகை தந்துள்ள ஜப்பான் கடற்படை கப்பலை கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி கடற்படையினர் வரவேற்றனர்.
போர்க்கப்பல்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 150.5 மீற்றர் நீளமும், 207 தங்குமிடங்களும் கொண்டது.
கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் காலத்தில் அதன் கடற்படை அணி நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
