காரைதீவில் பெண்ணின் நகையை பறித்து சென்ற நபர்கள்.. வெளியான அதிர்ச்சி காணொளி
Ampara
Sri Lankan Peoples
Crime
By Sajithra
அம்பாறை - காரைதீவு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சிசிரிவி காணொளி
குறித்த சம்பவம் இன்று (06.08.2025) மாலை 7.13 அளவில் நடந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் பதிவான சிசிரிவி காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.





Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US