யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி விவகாரம்: தனியுமா பதற்றம்?
யாழ் பல்கலைக்கழகத்தில் அழைக்கப்பட்டிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றைய தினம் இரவோடு இரவாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் ஒரு பதற்றமான சூழ்நிலை அங்கு நிலவி வருகின்றது.
மாணவர்களும், மக்களும், கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்களும் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்பு திரண்டு ஆர்பாட்டங்களையும், கண்டனங்களையும் இரவு முழுவதும் எழுப்பியவண்ணம் இருந்தனர். மிரட்டல்கள், கைதுகள் என்று எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அங்கு ஏற்பட்டிருந்த எழுச்சி சற்றும் தனியாத வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள், கடையடைப்பு எச்சரிக்கைகள் என்று உள்நாட்டில் போராட்டங்கள் தொடருகின்ற அதேவேளை, பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த அத்துமீறல் நடவடிக்கை தமிழ் நாட்டில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாடு முதலமைச்சரின் கண்டணம், தமிழ் உணர்வாளர்களின் கண்டனம், சிறிலங்கா தூதரக முற்றுகை என்று இந்த விடயம் மற்றொரு பரிமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தல் வாயிலில் சற்று முன் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் :







கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam