கிண்ணியாவில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி
Death
Sri Lanka
Trincomalee
Jaffna University
Tribute
By Independent Writer
திருகோணமலை - கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் முறையற்ற பாலம் ஒன்றின் ஊடாக பயணித்த பொதுமக்கள் உட்பட மாணவர்கள் நீருக்குள் மூழ்கி உயிரிழந்ததை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ சமூகத்தால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் உயிரிழந்த பாடசாலை மாணவர்களுக்கு புதிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் சமுதாயம் இதன்போது வலியுறுத்தியுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US