காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்
Anuradhapura
Jaffna
Sri Lanka Railways
By Laksi
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, அநுராதபுரத்திற்கு இடையேயான தொடருந்து சேவைகள் நாளை (22.12.2025) முதல் மீண்டும் தொடங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, தொடருந்து அநுராதபுரத்திலிருந்து மாலை 2.30 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
'டிட்வா' பாதிப்பை சீர்செய்ய மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இலங்கை: வெரிட்டே ரிசேய்ச் எச்சரிக்கை
புனரமைப்பு பணிகள்
அதேபோல், வழமை போன்று காங்கேசன்துறையில் இருந்து காலை 6 மணிக்கு அநுராதபுரம் நோக்கி புறப்படும்.
எனினும், தாண்டிகுளம் தொடருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக தொடருந்து நிறுத்தப்படாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US