தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.பொதுநூலகத்தில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
Jaffna
Tamil National People's Front
Gajendrakumar Ponnambalam
By Kanamirtha
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டமையின் 41 ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ். பொதுசன நூலகத்தின் முகப்பு வாசலில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இந்த நினைவேந்தலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
தெற்காசியாவின் முதலாவது நூலகம்
நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US