யாழில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி பலி
Srilanka
Covid
Death
Jaffna
By Independent Writer
யாழ்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் இன்று கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அச்சுவேலியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் சுகாதார முறைப்படி மின் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US