யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 மாத குழந்தை உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Kajinthan
சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு சளி காரணமாக சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளர் காவு வண்டி மூலம் குழந்தை கிளிநொச்சியில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டது.
பிரேத பரிசோதனை
யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான பிரேத பரிசோதனையை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொள்ளவுள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US