யாழ். மாவட்ட வறட்சி நிலவரம் தொடர்பில் அவதானம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் வறட்சி நிலவரம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கடந்த 25ஆம் திகதி (25.08.2023) மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது மாவட்டத்தின் வறட்சி நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டதுடன், வறட்சியில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் கலந்து பங்கேற்றவர்கள்
குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மாகாண விவசாயப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வைத்திய அதிகாரி, நீர்ப்பாசன பொறியியலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலர் மற்றும் இலங்கை இராணுவத்தின் பிரதிநிதி, கடற்படைப் பிரதிநிதி ஆகியோரும் உலக உணவுத்திட்ட அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
