அழகாக காட்சியளிக்கு யாழ் ஆரியகுளம்
ஆரியகுளம் மகிழ்வூட்டல் திடல் கடந்த 2ம் திகதி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் யாழ் மாநகரசபையினால் அழகுபடுத்தி திறந்து வைக்கப்பட்டது.
இந் நிலையில் தற்போது அழகுடன் மிளிரும் யாழ் ஆரியகுளம் மகிழ்வூட்டல் திடலை பார்வையிட மக்கள் பெருமளவில் வருகை தருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பாக சிறார்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை சந்தோசமான முறையில் கொண்டாடுவதனையும் பார்க்கமுடிவதுடன் பெருமளவான இளைஞர்களும் ஆரியகுளத்தை பார்வையிட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |