தமிழரசுக் கட்சி மேல் நீதிமன்றம் சென்றால் தலைவர் யார்!! சிறீதரனின் நிலை
தமிழரசுக் கட்சி மேல் நீதிமன்றம் சென்றாலும் அல்லது கட்சிக்குள் மீண்டும் பொதுத்தேர்தல் வைக்கப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தான் தலைவராக தெரிவு செய்யப்படுவார் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சிக்குள் வீணாக பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமந்திரன் கட்சி தலைவராக தெரிவுசெய்யப்படுவாராகில் அவருக்கு பின்னால் போகலாமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,