சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு
நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 இன் தரையிறக்கம் சிலவேளைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயனின் தரையிறக்கம் நாளை(23.08.2023) திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் அந்த தரையிறக்கம் இறுதி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் முன்னதாக சந்திரயான்-3 விண்கலம் வருகிற நாளை மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
இதனால், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஏதேனும் சாதகமற்ற காரணிகள் காணப்பட்டால், லேண்டரை ஆகஸ்ட் 27ஆம்
திகதி தரையிறங்க செய்யவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
