உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பாரிய போராட்டம்!வீதியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்
Israel
By Chandramathi
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறையை மாற்றியமைக்கும் திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த,வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்தி வருகின்றனர்.
தீவிரமடையும் போராட்டம்
வீதிகளில் இறங்கிய மக்கள் பிரதமருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது.







இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US